முதல் திருவந்தாதி - 4

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3187
முதல் திருவந்தாதி

நெறி வாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சாத்தி, அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரண்.
(முதல் திருவந்தாதி - 4)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com