முதல் திருவந்தாதி - 2

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3185
முதல் திருவந்தாதி

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று அது
அடைத்து, உடைத்து, கண்படுத்த ஆழி; இது நீ
படைத்து, இடந்து, உண்டு உமிழ்ந்த பார்.
(முதல் திருவந்தாதி - 2)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com