தங்கையை மூக்கும் -7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி

மேல் இருந்தவன் தலை சாடி

மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த

மால் புருடோத்தமன் வாழ்வு;

அற்புதம் உடைய ஐராவத மதமும்

அவர் இளம்படியர் ஒண் சாந்தும்

கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com