தங்கையை மூக்கும் -5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்

ஒண் சுடர் ஆழியும் சங்கும்

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய

மால் புருடோத்தமன் வாழ்வு ;

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்

இறைப் பொழுது அளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடி நகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com