தங்கையை மூக்கும் -4

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள

ஏற்று வந்து எதிர் பொரு சேனை

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்

நம் புருடோத்தமன் நகர்தான்;

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்

இரு கரை உலகு இரைத்து ஆடக்

கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com