பின்னை மணாளனை -5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்

பற்றி எறிந்த பரமன் திருமுடி,

உற்றன் பேசி நீ ஓடித் திரியாதே,

அற்றைக்கும் வந்து குழல்வாராய், அக்காக்காய் !

ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com