வெண்ணைய் அளைந்த -10

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து

வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்

பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com