போய்ப்பாடு உடைய -12

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து

வலியவே காதிற் கடிப்பை

நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்று என்?

காதுகள் நொந்திடும், கில்லேன் ;

நாவற் பழம் கொண்டு வைத்தேன், இவை காணாய் ;

நம்பீ ! முன் வஞ்ச மகளைச்

சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட

தாமோதரா ! இங்கே வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com