போய்ப்பாடு உடைய -11

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்

கடிகமழ் பூங்குழலார்கள்

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்

பெருமானே ! எங்கள் அமுதே !

உண்ணக் கனிகள் தருவன் , கடிப்பு ஒன்றும்

நோவாமே காதுக்கு இடுவன்;

பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட

பற்பநாபா ! இங்கே வாராய் .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com