போய்ப்பாடு உடைய -10

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்

காதுகள் வீங்கி எரியில் ?

தாரியா தாகில் தலை நொந்திடும் என்று

விட்டிட்டேன், குற்றமே அன்றே ?

சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது

பெருக்கித் திரியவும் காண்டி ;

ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட

இருடிகேசா ! என்தன் கண்ணே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com