போய்ப்பாடு உடைய -8

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்,

என்னை நான் மண் உண்டேனாக

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்

அனைவர்க்கும் காட்டிற்றிலையே ?

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன

நம்பீ ! உன்காதுகள் தூரும் ;

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய், பிரானே !

திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com