போய்ப்பாடு உடைய -7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்

கடிப்பைப் பறித்து எறிந்திட்டு

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி

காத்துப் பசுநிரை மேய்த்தாய் ;

சிலை ஒன்று இறுத்தாய்; திரிவிக்கிரமா !

திரு ஆயர்பாடிப் பிரானே !

தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே

விட்டிட்டேன், குற்றம் அன்றே ?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com