மரவடியைத் தம்பிக்கு -7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசுவாங்கி

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில் ;

எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு

எழுந்தாற்போல் அரவு அணையின் வாய்

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

விட்டு எறிக்கும் திருவரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com