தீமழை காத்தவன்

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

[பொருள்]

கோவர்த்தன மலையை, ஒரு வித சிரமும் இன்றி, ஒரு குடையாகப் பிடித்து, ஆயர்களையும் ஆநிரைகளையும் மற்ற உயிரனங்களையும் அன்று பெருமழையில் இருந்து காப்பாற்றிய கிரிதாரியின் பெருமையை நாளும் கற்பேன்.

(சொற்பொருள்)

வெற்பை - மலை
ஒற்கம் - தளர்ச்சி; சோர்வு
அம்மான் - இறைவன்; தலைவன்; சுவாமி
வைகல் - விடியற்காலம்; (வைகலே - தினமும்)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com