பெருநிலம் அளந்தவன் கோயில்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெயுண் டொருகால்
ஆலிலை வளர்ந்த எம்பெருமான்*
பேய்ச்சியை முலையுண் டிணைமரு திறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்குமாம் பொழில்களின் நடுவே*
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளி யங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com